"எனது மரணதண்டனையை நிறைவேற்றும் முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்." - குட்டிமணி

Wednesday, December 2, 2009

துரோகி கருணா..!



கருணா என்கிற முரளிதரன் காட்டிகொடுப்பதில் கைதேர்ந்தவர்..
கூட்டிகொடுப்பதிலும் சிறந்தவர் என்று சொல்லபடுகிறது..
பணத்திற்க்காகவும்,பதவிக்காவும்,பெண்சுகத்திற்க்காகவும் எதை வேண்டுமானாலும் செய்யகூடியவர்..
தமிழ் வரலாற்றில் துரோகத்திற்கு எட்டப்பன் செயல் என்று ஒரு பெயர் உண்டு,அதை அழித்து இனி துரோகம் என்றால் கருணாதான் என நிலை நாட்டியவர்..
கூட்டிகொடுத்தும்..காட்டிக்கொடுத்தும் வாழ விரும்புவோறுக்கு நல்ல எடுத்துக்காட்டு கருணா தான்.
இப்போது கார் திருடுவது,காதலியோடு உல்லாசமாக இருப்பது என ரொம்ப பிஸியாக உள்ளார்.
டக்ளஸ் இவரும் கருணா வகையை சார்ந்தவர் தான்.

No comments:

Post a Comment